திருப்புரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

Nov 1, 2024 - 08:05
Nov 1, 2024 - 08:09
 0  8
திருப்புரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அழகு சுந்தரம், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியேறிய நிலையில் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்ததால் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow