ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை

Nov 3, 2024 - 06:25
Nov 4, 2024 - 07:37
 0  8
ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை

தீபாவளி விடுமுறை முடிந்து ஏராளமானோர் மீண்டும் பணி செய்யும் ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், வெளியூர் சென்று திரும்பும் நபர்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் செல்போன்கள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow