காஞ்சிபுரத்தில் எஸ்பி தலைமையில் 29 பேர் கைது

Oct 25, 2024 - 06:48
Oct 25, 2024 - 08:11
 0  8
காஞ்சிபுரத்தில் எஸ்பி தலைமையில் 29 பேர் கைது

தமிழகத்தில் 10 மாவட்டங்களில், மொபைல் டவர்களில் பொருத்தியிருந்த முக்கிய தொலைத்தொடர்பு சாதனங்கள் திருடுபோவது தொடர் கதையாக இருந்து வந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் சென்று தீவிர சோதனை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இவ்வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், புதிதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow