காஞ்சிபுரத்தில் எஸ்பி தலைமையில் 29 பேர் கைது

தமிழகத்தில் 10 மாவட்டங்களில், மொபைல் டவர்களில் பொருத்தியிருந்த முக்கிய தொலைத்தொடர்பு சாதனங்கள் திருடுபோவது தொடர் கதையாக இருந்து வந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் சென்று தீவிர சோதனை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இவ்வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், புதிதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?






