கும்பகோணத்தில் 2 இளைஞர்கள் கைது

Oct 25, 2024 - 07:22
Oct 25, 2024 - 07:55
 0  7
கும்பகோணத்தில் 2 இளைஞர்கள் கைது

கும்பகோணம் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற 2 பேரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். சிவராஜ் என்பவரை தாக்கி ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியைப் பறித்த 2 பேர், தாமஸ், பிரவீன், கைது செய்யப்பட்டு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow