விழுப்புரத்தில் பணத்தை இழந்தவர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு

Oct 24, 2024 - 07:34
Oct 24, 2024 - 07:45
 0  20
விழுப்புரத்தில் பணத்தை இழந்தவர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு

ஒரத்தூர் நன்னாடு, பேரணி, கூட்டேரிப்பட்டு, முண்டியம்பாக்கம், ஆகிய ஊர்களில் கடந்த வருடம் தீபாவளி சீட்டு நடத்தி முறையாக பணம் தராமல் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க ஒரு வருடம் முன்பு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று மீண்டும் மனு அளிக்க வந்த சீட்டு கட்டி ஏமாந்த கிராம பெண்கள் தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர கோரிக்கை விடுத்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow