கிருஷ்ணகிரி சீர் மரபினர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை

Oct 24, 2024 - 07:26
Oct 24, 2024 - 07:45
 0  29
கிருஷ்ணகிரி சீர் மரபினர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி மருத்துவம், ஓய்வூதியம், திருமணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் நடத்தப்பட உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அறிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow