கோவை கலெக்டர் எச்சரிக்கை

கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கோவையில் செயல்படும் முதியோர் இல்லங்கள், விடுதிகள் ஆகியவற்றை அரசாணை எண் 83இன் படியும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2007இன் படியும் மாவட்ட சமூகநல துறையின்கீழ் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள், விடுதிகள் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக ‘சீல்’ வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






