தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து இறப்பு

Oct 24, 2024 - 07:17
Oct 24, 2024 - 07:45
 0  17
தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து இறப்பு

அந்தியூர் தனியார் பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சிறுமி மயக்கம் அடைந்து கீழே விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே பள்ளியில் அந்த சிறுமியின் தாய் ஆசிரியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow