காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல்துறையினருக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கினார். உடன் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






