சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் மனைவி உள்பட இருவரிடம் செயின் பறிப்பு: 3 பேர் கைது

Apr 11, 2024 - 19:14
 0  47
சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் மனைவி உள்பட இருவரிடம் செயின் பறிப்பு: 3 பேர் கைது

சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் மனைவி உள்பட இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow