வேலூர் மாவட்டம் முழுவதும் 61மது பாட்டில்கள் பறிமுதல்

Oct 17, 2024 - 07:28
Oct 18, 2024 - 06:06
 0  3
வேலூர் மாவட்டம் முழுவதும் 61மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (அக்டோபர் 16) நடத்திய சோதனையில் 61 மது பாட்டில்கள், 1.340 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow