மதுரையில் பள்ளி மாணவி கர்ப்பம் கோயில் பூசாரி கைது

Nov 8, 2024 - 11:00
Jan 4, 2025 - 14:10
 0  2
மதுரையில் பள்ளி மாணவி கர்ப்பம் கோயில் பூசாரி கைது

மதுரையைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார். இவருக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் நேற்று அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், மாணவி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதற்கு கண்ணனேந்தல் பகுதியில் உள்ள கோயில் பூசாரி காரணம் என்பது தெரியவர அவரை போலீஸார் கைது செய்தனர். மாணவி வறுமையை பயன்படுத்தி பாலியல் அத்துமீறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow